ஞாயிறு, 6 ஜூலை, 2014

எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!


குறுந்தொகையாய் நீ வந்தாய்.. 
நற்றினையாய் நானானேன்...
பதிற்றுப்பத்தில் கரம் பிடித்தோம்..
ஐங்குறு நூறாய் 
பரிபாடல் பாடினாய்...
கலித்தொகையாய் 
வியந்து நின்றேன்..!
அக நானூறு படைத்த நாம்
புற நானூறும் படைத்து
எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக